புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முகமது இஸ்மாயில் ஆல்வி-யை தேடி அழித்த இந்திய ராணுவம்..! 

புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முகமது இஸ்மாயில் ஆல்வி-யை தேடி அழித்த இந்திய ராணுவம்..! 

Share it if you like it

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் பயணம் செய்தனர். புல்வாமா மாவட்டத்தில் அவர்கள் வாகனம் வந்தபோது, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் உட்பட 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுத்தியது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட  முகமது இஸ்மாயில் ஆல்வியை நமது ராணுவ வீரர்கள் இன்று சுட்டு கொன்றுள்ளனர். பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் மசூத் அசாரின்  நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

blank

Pulwama-Attack---Bodies-Of-tamil-Soldiers-reached-Trichy

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த- சிவசந்திரனுக்கு மணிமண்டபம்.
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த- சிவசந்திரனுக்கு மணிமண்டபம்.

 


Share it if you like it