CCTV- கேமராவை கவனிக்காத திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்..!

CCTV- கேமராவை கவனிக்காத திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்..!

Share it if you like it

திமுக ஆட்சியில் இல்லாத பொழுதே பேயாட்டம் ஆடி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.. பெட்டி கடையில் ஆரம்பித்து பெட்ரோல் பங் வரையும்., சுண்டல் கடையில் ஆரம்பித்து சூப்பர் மார்கெட் வரையும்., திமுக சுள்ளான்களின் சேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில்… தற்பொழுது குமரி மாவட்டத்தில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் உரக்கடை உரிமையாளரிடம் மாமுல் கேட்டு தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it

One thought on “CCTV- கேமராவை கவனிக்காத திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்..!

  1. மாமுல் வாங்கியவனை நடுத்தெருவில் நிற்கவைத்து கேட்க வேண்டும்.

Comments are closed.