சுயத் தொழில் செய்யும் இளைஞர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பு

சுயத் தொழில் செய்யும் இளைஞர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பு

Share it if you like it

சுயத் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் PMEGP திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு 35 % மானியத்துடன் ரூ.50 லட்சம் வரை கடன் வழங்குகிறது. 18 வயது நிரம்பிய 8- வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதன் மூலம் பயனடையலாம், KVIC தளத்தில் திட்டத்தின் விவரங்களை இளைஞர்கள் அறிந்து கடன் பெறலாம்.


Share it if you like it