சென்னையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை.
இந்த பண்டிகையில் சுமார் 10,000 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அந்த வகையில், சமூக சேவகர்களுக்கு விருதுகளும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன. இதில், சிறப்பு விருந்தினர்களாக பார்ஷவ் குமார்,
ஸ்ரீ கோபால கிருஷ்ணன் ( மஹாநகர் கர்யவாக் ), 57 -வார்டு கவுன்சிலர் ராஜேஷ் ஜெயின், பூக்கடை உதவி காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பிரபு,
சி-2 காவல் ஆய்வாளர் புஷ்பராஜ், சாந்திலால், சமாஜ் செவி,
பிரவீன் டாடியா ( உறுப்பினர்-தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம்) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.