10,000 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட நிகழ்ச்சி!

10,000 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட நிகழ்ச்சி!

Share it if you like it

சென்னையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை.

இந்த பண்டிகையில் சுமார் 10,000 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அந்த வகையில், சமூக சேவகர்களுக்கு விருதுகளும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன. இதில், சிறப்பு விருந்தினர்களாக பார்ஷவ் குமார்,
ஸ்ரீ கோபால கிருஷ்ணன் ( மஹாநகர் கர்யவாக் ), 57 -வார்டு கவுன்சிலர் ராஜேஷ் ஜெயின், பூக்கடை உதவி காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பிரபு,
சி-2 காவல் ஆய்வாளர் புஷ்பராஜ், சாந்திலால், சமாஜ் செவி,
பிரவீன் டாடியா ( உறுப்பினர்-தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம்) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


Share it if you like it