உலக அரங்கின் சீர்மிகு நகரம் – 384 ஆவது இடத்தில் சென்னை

உலக அரங்கின் சீர்மிகு நகரம் – 384 ஆவது இடத்தில் சென்னை

Share it if you like it

முன்னொரு காலத்தில் கிராமிய சூழலில் இருந்து இன்று உலகளாவிய பெரிய நகரமாக பறந்து விரிந்து கிடக்கும் சென்னை லட்சோபலட்சம் மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வருகிறது. சிறு வருவாயில் தொடங்கி பெரும் பொருள் ஈட்டுபவர்களும் இங்கு அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப வாழ்ந்து வருகின்றனர். இந்த சிறப்புமிகு சென்னையின் 384- வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளன.


Share it if you like it