முழு மலையையே ஆக்கிரமித்து கொண்ட கிறிஸ்தவ மிஷநரிகள் கொதிப்பில் ஹிந்துக்கள்..!

முழு மலையையே ஆக்கிரமித்து கொண்ட கிறிஸ்தவ மிஷநரிகள் கொதிப்பில் ஹிந்துக்கள்..!

Share it if you like it

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் தற்பொழுது ஆட்சி நடைபெற்று வருகிறது.. இவர் பதவி ஏற்ற நாளில் இருந்து இன்று வரை கிறிஸ்தவ மிஷநரிகளின் பேயாட்டம் நாளுக்கு நாள் அம்மாநிலத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது…

இதே நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் ஹிந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவர் என்பது அனைவரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக ஹிந்து ஆலயம் உள்ள இந்த மலைபகுதியில். கிறிஸ்தவ மிஷநரிகள் தங்கள் கைவரிசையை காட்டி இருக்கும் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Share it if you like it