தி.மு.கவின் குடும்ப அரசியல் பற்றி பேச உங்களுக்கு திராணி உள்ளதா? நெறியாளரை தெறிக்க விட்ட பூபதி..!

தி.மு.கவின் குடும்ப அரசியல் பற்றி பேச உங்களுக்கு திராணி உள்ளதா? நெறியாளரை தெறிக்க விட்ட பூபதி..!

Share it if you like it

புதிய தலைமுறையில் பணியாற்றி வரும் கார்த்திகை செல்வன், கார்த்திகேயன், மற்றும் செந்தில் உட்பட பல ஊடகவியலாளர்கள் தி.மு.க-வை தவிர்த்து பா.ஜ.க கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக விவாதத்தின் தலைப்பு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மாலை முரசு ஊடகத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு குறித்த விவாதம் அண்மையில் நடைபெற்றது. இதில் பா.ம.க கட்சியின் செய்தித் தொடர்பாளர் வினோபா பூபதி கலந்து கொண்டார். ஒரு கட்டத்தில் நெறியாளர் மற்றும் பா.ம.க நிர்வாகிக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட பொழுது. பூபதி ஆக்ரோஷமாக எழுப்பிய கேள்விகளை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it

One thought on “தி.மு.கவின் குடும்ப அரசியல் பற்றி பேச உங்களுக்கு திராணி உள்ளதா? நெறியாளரை தெறிக்க விட்ட பூபதி..!

  1. பாலிடால் குடித்து செத்துப்போடா மானங்கெட்ட திமுக கொத்தடிமை மாலை முரசு நெறியாளனே

Comments are closed.