தி.மு.க பொது செயலாளர் துரைமுருகன் தொண்டர்களுக்கு சூசக தகவல்..!

தி.மு.க பொது செயலாளர் துரைமுருகன் தொண்டர்களுக்கு சூசக தகவல்..!

Share it if you like it

நக்கல், நையாண்டி, பேச்சுக்கு சொந்தக்காரரும் தி.மு.க-வின் பொதுச் செயலாளருமான திரு. துரைமுருகன் அவர்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சில் மயங்கியவன் நான் என்று அண்மையில் கூறியதற்கு நெட்டிசன்கள் முதல் தமிழக மக்கள் வரை பலரும் தங்கள் கருத்துக்களை பசுமையாக தெரிவித்து இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி நடைபெற்ற பொது கூட்டத்தில் துரைமுருகன் இவ்வாறு பேசியுள்ளார்.

தலைவர் கலைஞர் அமைச்சரவையில் இருந்தேன். நாளை ஸ்டாலின் அமைச்சரவையிலும் இருப்பேன்., உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன் என்று உருக்கமாக பேசியுள்ளார். இன்பநிதியை ஏன்? மறந்து விட்டார் துரைமுருகன்.  இந்த மாதிரி அடிமை வாழ்க்கை தேவையா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it

One thought on “தி.மு.க பொது செயலாளர் துரைமுருகன் தொண்டர்களுக்கு சூசக தகவல்..!

  1. திமுக கொத்தடிமைகள் இன்பநிதி போடும் புழுக்கை சாப்பிடுகிறவர்கள்

Comments are closed.