காணாமல் போன தயாநிதி மாறன்..!

காணாமல் போன தயாநிதி மாறன்..!

Share it if you like it

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசியில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று  என்று மத்திய அரசு கூறியிருந்தது.

இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல். கொரோனா தடுப்பூசியை பாரதப் பிரதமர் மோடி ஏன்? போட்டு கொள்ளவில்லை என்று தயாநிதி மாறன் விமர்சனம் செய்து இருந்தார். அதே போல வி.சி.க தலைவர் திருமாவளவன் கொரோனா தடுப்பூசியை குறித்து விமர்சனம் செய்து இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக பாரதப் பிரதமர் மோடி அண்மையில் கொரோனா தடுப்பூசியை தனது உடலில் செலுத்தி கொண்டார். ஆனால் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன், திருமாவளவன் எங்கே? போனார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it