10.5% உள்ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு பின்னணியில் தி.மு.க..?

10.5% உள்ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு பின்னணியில் தி.மு.க..?

Share it if you like it

தமிழக அரசு வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 10.5% உள் ஒதுக்கீட்டை அண்மையில் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திடீர் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தி.மு.க உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 


Share it if you like it