ஆழ்வார்களையும் விட்டு வைக்காத கிறிஸ்தவ மிஷநரிகள்…!

ஆழ்வார்களையும் விட்டு வைக்காத கிறிஸ்தவ மிஷநரிகள்…!

Share it if you like it

ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை கிறிஸ்தவ மிஷநரிகள் இன்று வரை திருடி வருவது அனைவரும் நன்கு அறிந்ததே… ஏசு வருவார் என்று கூறி ஏமாற்றி வந்த கிறிஸ்தவ மிஷநரிகள் சாயம் வெளுக்க துவங்கியதால்..

மதம் மாறிய கிறிஸ்வதர்கள் மீண்டும் ஹிந்து மதம் திரும்பி விட கூடாது என்பதற்காக.. வள்ளுவர், கம்பர், நாயன்மார்கள், தற்பொழுது ஆழ்வார்கள் என அனைவரும் ஏசுவை தான் வணங்கினார்கள்.. என்று அப்பாவி கிறிஸ்தவர்களை தனது மதத்தில் தக்க வைக்க மிஷநரிகளின் மிகப் பெரிய சூழ்ச்சி இது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it

One thought on “ஆழ்வார்களையும் விட்டு வைக்காத கிறிஸ்தவ மிஷநரிகள்…!

  1. இவனுடைய ஃபோன் நம்பர் இருந்தால் எனக்கு சென்ட் பண்ணுங்க தலைவரே,

    எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு நான் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்,

    இந்த காவி நம்பர் எனக்கு வேண்டும்???

Comments are closed.