ஆப்ரேஷன் செய்ய சொன்ன மருத்துவர்கள் தன் ஜெப வலிமையால் வாயால் ஊதியே நோயை விரட்டியடித்த பலே பாதிரியார்..!

ஆப்ரேஷன் செய்ய சொன்ன மருத்துவர்கள் தன் ஜெப வலிமையால் வாயால் ஊதியே நோயை விரட்டியடித்த பலே பாதிரியார்..!

Share it if you like it

படிப்பறிவு இல்லாத ஏழை மக்களின் அறியாமையை பயன்படுத்தி, மாற்று மதத்தில் உள்ள மக்களையும் தங்களின் பக்கம் திருப்புவதே கிறிஸ்தவ மிஷநரிகளின் வேலை என்பது அனைவரும் அறிந்ததே. அப்பாவி ஏழை, எளியவர்களுக்கு, ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை மத மாற்றம் செய்வது. அதன் பின்பு வாழும் நாட்டிற்கு எதிராக அம்மக்களை கிறிஸ்தவ மிஷநரிகள் தங்களின் சுயநலத்திற்காக தூண்டி அந்நிய சக்திகளுக்கு துணை போவது என பங்கு பிரிக்கும் பங்கு தந்தைகளின் அடாவடித்தனம், அட்டூழியங்கள், நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில், சிடி கொடுத்து நோயை ஓட்டுவது, ஜெபம் செய்து பேயை ஓட்டுவது என கிறிஸ்தவ மிஷநரிகள் செய்து வரும் காமெடிக்கு மத்தியில் தொண்டையில் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் பாதிரியார் ஒருவர் தன் வாயால் ஊதியே நோயை குணப்படுத்திய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it