காஷ்மீர் முதல் குமரி வரை… ஒரே நாடு ஒரே சட்டம்: மத்திய அரசு அதிரடி!

காஷ்மீர் முதல் குமரி வரை… ஒரே நாடு ஒரே சட்டம்: மத்திய அரசு அதிரடி!

Share it if you like it

நாடு முழுவதும் ஒரே பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, நாட்டு மக்களிடம் கருத்து கேட்க மோடி அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. “இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ தனித்தனி சட்டம் அல்லாமல் நாடு முழுவதும் ஒரே சட்டம் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த குரலாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,விவரங்களுக்கு தந்தி டிவியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it