மனித உரிமை ஆணையத்தின் மீது விசாரணை தேவை – மூத்த பத்திரிகையாளர் ஆவேசம்!

மனித உரிமை ஆணையத்தின் மீது விசாரணை தேவை – மூத்த பத்திரிகையாளர் ஆவேசம்!

Share it if you like it

மனித உரிமை ஆணையத்தின் மீது விசாரணை தேவை என மூத்த பத்திரிகையாளர் ஏகலைவன் காட்டமாக பேசியிருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகம் அறிந்த மூத்த பத்திரிகையாளர் ஏகலைவன். இவர், ராவணன் யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார் : இந்த மாநில மனித உரிமை ஆணையம் மந்திரிக்கு மட்டும் முந்தி கொண்டு வருமா? தமிழ்நாட்டில் இன்றைய தேதிக்கு எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனை, அந்த மனித உரிமை ஆணையம் திரும்பி பார்த்துள்ளதா. அதனை எட்டியாவது பார்த்து உள்ளதா. உங்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது. இந்த ஆணையத்தின் மீது விசாரணை தேவை என காட்டமாக பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it