சொந்த கட்சி பெண்ணை பலாத்காரம் செய்த கம்யூனிஸ்ட் தோழர்கள்..!

சொந்த கட்சி பெண்ணை பலாத்காரம் செய்த கம்யூனிஸ்ட் தோழர்கள்..!

Share it if you like it

கோழிக்கோடு, வடகரா பகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, குழு உறுப்பினராக இருக்கும் பெண் ஒருவரை, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லிஜேஷ் இளைஞர் அணி மண்டல செயலாளர் மற்றும் பாபுராஜ் அப்பகுதி செயலாளர் ஆகிய இருவரும் அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் . மேலும் இவ்விவகாரத்தை வெளியில் சொல்லிவிடுவோம் என கூறி தொடர்ந்து பலமுறை அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும். அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் காமராஜர், கக்கன் போன்ற திறமையான தலைவர்களை விடுத்து எதற்கெடுத்தாலும் கேரளா மாடல்..! கேரளா மாடல்..! என கூவும் தமிழக கம்யூனிஸ்ட்கள் இதுகுறித்து வாய்திறப்பார்களா..? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it