ஆண்டாள் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது – உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

ஆண்டாள் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது – உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

Share it if you like it

கடந்த 2017ம் ஆண்டு கவிஞர் வைரமுத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொழுது, ஹிந்து தெய்வமான ஆண்டாளை அவதூறா பேசி, மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார். இதனால் கோபமடைந்த ஹிந்துக்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் கொளத்தூர் காவல் நிலையத்தில் வைரமுத்து மீது வழக்கும் பதியப்பட்டது.

இவ்விவகாரத்தில், தான் நிரபராதி என்றும் தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார் வைரமுத்து. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தள்ளுபடி செய்ய இயலாது என்று கூறியதுடன், உடனே மனுவை திரும்பப் பெறும்படி வைரமுத்துவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.


Share it if you like it

One thought on “ஆண்டாள் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது – உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

  1. ஆண்டாள் தாயார் திருவடிகளே சரணம் 🙏

Comments are closed.