ஒருமையில் பேசிய தயாநிதி மாறன் வலுக்கு கண்டனம்

ஒருமையில் பேசிய தயாநிதி மாறன் வலுக்கு கண்டனம்

Share it if you like it

நாடாளுமன்ற மக்களவையில் விவாத்ததின் போது திமுக எம்.பி கலாநதி மாறன் பா.ஜ.க. எம்பிகளை பார்த்து உட்காருங்டா என்று பேசி பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை திமுக எம்.பி. ஆ.ராஜா பேசிக் கொண்டிருந்த போது திடீரென எழுந்த கலாநிதி மாறன் பா.ஜ.க.எம்பியை பார்த்து கையை நீட்டி பேசியதுடன் உடகாருங்கடா என கத்தினார். தயாநிதி மாறனின் இந்த செயலுக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


Share it if you like it