மாவட்ட நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

மாவட்ட நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

Share it if you like it

தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி. சன் ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் பொழுது. மக்கள் நீதி மய்ய தலைவரின் கொள்கையை வெகுவாக பாராட்டி இருந்தார். இதனை தி.மு.க தலைமை ரசிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில்..

நாம் கேட்கும் தொகுதிகளை தி.மு.க ஒதுக்கவில்லை என்றால், என்ன செய்யலாம் என்று.. மாவட்ட தலைவர்களிடம் தனித்தனியாக கருத்து கேட்க உள்ளதாக தற்பொழுது செய்தி வெளியாகி இருப்பது. தி.மு.க கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it