இதை செய்யுங்க: மோடி தானாகவே இறந்து விடுவார்… காங்., எம்.எல்.ஏ. திமிர் பேச்சு!

இதை செய்யுங்க: மோடி தானாகவே இறந்து விடுவார்… காங்., எம்.எல்.ஏ. திமிர் பேச்சு!

Share it if you like it

பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பது நாட்டு மக்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரதப் பிரதமர் மோடி. இவரது, வளர்ச்சியை பிடிக்காமல் காங்கிரஸ் தொடர்ந்து அவதூறு பிரச்சராங்களை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், நாடு நாடாக சென்று மோடியை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் தொடர்ந்து இந்தியாவை விமர்சனம் செய்து வருகிறார். இவரின், சிறுப்பிள்ளைதனமான செயல்பாடுகள் நாட்டுமக்களிடையே கடும் கொந்தளிப்பையும், கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா. இவர், தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசும் போது இவ்வாறு கூறினார் ; “முதலில் பா.ஜ.க.வைக் கொல்லுங்கள் மோடியும், அதானியும் தானாக இறந்துவிடுவார்கள்” என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.


Share it if you like it