சனாத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியது குறித்து விசாரணை நடத்த ஜம்மு காஷ்மீர் கீழமை நீதிமன்றம் உத்தரவிடுள்ளது. இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அதுல ராணா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகாரின் தன்மை குறித்து விசாரணை நடத்த மூத்த காவல்துறை கண்காணிப்பாளரை நியமித்துடன், குற்றம் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்டும் என்ற எச்சரித்து வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.