கடலூரில் விடியல் – தி.மு.க ஆட்சியில் தொடரும் அவலம்..!

கடலூரில் விடியல் – தி.மு.க ஆட்சியில் தொடரும் அவலம்..!

Share it if you like it

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் 74 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையத்தை அமைச்சர் நாசர், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அண்மையில் திறந்து வைத்தனர்.

இதற்கு முன்னதாக அங்கு வந்த பூந்தமல்லி தி.மு.க எம்எல்ஏ கிருஷ்ணசாமி, அங்கிருந்த பேனரில் தனது பெயர் இல்லாததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். பேனரில் தனது பெயர் ஏன்? இடம் பெறவில்லை என்று அரசு அதிகாரிகளை மிக கடுமையாக விமர்சனம் செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற தி.மு.கவினர். அ.தி.மு.கவினர் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


Share it if you like it