குட்டி காமராஜரின் எளிமை..!

குட்டி காமராஜரின் எளிமை..!

Share it if you like it

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கவும். நாகர்கோவில் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும். முக்கடல் நீர்த்தேக்கத்தை அண்மையில் பார்வையிட்டது வரை. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இன்று வரை மிக தீவிரமாக பணியாற்றி வருகிறார் எம்.ஆர். காந்தி. இதனை தொடர்ந்து தமது எளிமை வாழ்க்கை முறைகள் குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ காந்தி அவர்கள் விகடன் பத்திரிக்கைக்கு சிறப்பு பேட்டியளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

Image

Image


Share it if you like it