கோவிலை காக்க பிரதமர் பெயரில் பத்திரப்பதிவு – ஹிந்து விரோதிகளை கலங்கடித்த 6-ம் வகுப்பு மாணவி..!

கோவிலை காக்க பிரதமர் பெயரில் பத்திரப்பதிவு – ஹிந்து விரோதிகளை கலங்கடித்த 6-ம் வகுப்பு மாணவி..!

Share it if you like it

கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் இந்துக்களின் நிலை தற்பொழுது இது தான் என்பதை 6 வகுப்பு படிக்கும் மாணவியின் ஆதங்கத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்…

  • நான் நிரஞ்சனா. ஆறாம் வகுப்பு மாணவி. திருவனந்தபுரம், சிரையின் கீழ் யானை வட்டம் என்ற இடத்தில் ஒரு சனிபகவான் கோயில் உள்ளது. அதை நான் பிரதிஷ்டை செய்தேன். நான் தான் பூசையும் செய்து வந்தேன். இப்பொழுது என்னுடைய சனி பகவான் கோயிலுக்கு செல்லமுடியாதபடி தடுக்கிறார்கள்.
  • கோயிலின் மதிப்பு மிக்க பூசை பொருட்களையும், கோயிலின் பல பகுதிகளையும் தொடர்ந்து சேதப்படுத்தியும் வருகிறார்கள். சனீஸ்வர பகவானுக்கு நெய்வேத்யம், படையல், ஏன் ஒரு திரியில் விளக்கு ஏற்ற கூட முடியாதபடி தொடர்ந்து மிரட்டுகிறாகள்..
  • முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் பலமேலதிகாரிகளுக்கு பல முறை புகார்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்னுரவில்லை..
  • வக்கீல்களுக்கு கொடுக்க என் அப்பாவிடம் ஒரு சல்லி காசு கூட இல்லை. என் அப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால் (கொலை செய்யப்பட்டால்…) தான் ஏதாவது நீதி கிடைக்கும் என்ற நிலையில் தான் நாங்கள் வாழ்கிறோம்…
  •  என் பெற்றோர் தற்பொழுது ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அது என்னவென்றால் இந்த பூமியை பிரதமர் மோடியின் பெயரில் எழுதி தருவது என்று. அப்படியாவது என்னுடைய சனீஸ்வர பகவானுக்கு நைவேத்தியமும், விளக்கும் எரியுமே? என்று அச்சிறுமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்…


Share it if you like it

One thought on “கோவிலை காக்க பிரதமர் பெயரில் பத்திரப்பதிவு – ஹிந்து விரோதிகளை கலங்கடித்த 6-ம் வகுப்பு மாணவி..!

Comments are closed.