தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்..!

தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்..!

Share it if you like it

ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது எனவே, மோடி தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று கழக ஆதரவாளர்கள், கழக பத்திரிக்கைகள், வைகோ, திருமா, சுந்தரவள்ளி, உட்பட பலர் மோடி மீது உள்ள வன்மத்தால். ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு கூட திறக்கூடாது என்று கூறி வருகின்றனர். 

இந்நிலையில் ஆக்சிஜன் விநியோகத்தை யாராவது தடுத்தால், அந்த நபரை தூக்கிலிடுவோம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமாக கூறி இருப்பது தமிழக போராளிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

May be an image of 1 person, standing and text that says "மீடியான் 1000 பேர் செத்தாலும் பரவாயில்லை ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரிக்க விடமாட்டோம் மக்களின் உயிரை விட திருமாவளவன் மதமாற்ற சபைகளின் பணம் தான் முக்கியம் ஆகிவிட்டதா திருமாவளவனிடம் தமிழக மக்கள் கேள்வி.. www.mediyaan.com"

 

 

 


Share it if you like it