கொடூங்கோல் ஆட்சியின் கோர முகம் – மம்தா பானர்ஜி கட்சி தொண்டர்களின் கீழ்த்தரமான செயலை கண்டிப்பாரா ஸ்டாலின்?

கொடூங்கோல் ஆட்சியின் கோர முகம் – மம்தா பானர்ஜி கட்சி தொண்டர்களின் கீழ்த்தரமான செயலை கண்டிப்பாரா ஸ்டாலின்?

Share it if you like it

எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க-வின் உடன்பிறப்புக்கள் தமிழக மக்களிடம் எப்படி  நடந்து கொள்கிறார்களோ.. அதே போன்று ஆளும் கட்சியாக உள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு இன்று வரை அம்மாநில மக்களை கொடுமைப்படுத்தி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்..

மேற்கு வங்க மாநிலத்திற்கு பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ற பொழுது.. அவரின் வாகனத்தின் மீது கொடூங்கோல் ஆட்சி நடத்தி வரும் மம்தா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் திடீர் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர்..

எதற்கெடுத்தாலும் கருத்து கூறும் ஸ்டாலின் கூட்டணியில் உள்ள மம்தா பேனர்ஜி கட்சி தொண்டர்களின் கீழ்த்தரமான செயலை கண்டிப்பாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

 


Share it if you like it