நீட் தேர்வு பற்றி படம் எடுத்தால் பலரின் முகத்திரை கிழியும் – நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பிரபல இயக்குனர் மோகன் பளீச் பதில்..!

நீட் தேர்வு பற்றி படம் எடுத்தால் பலரின் முகத்திரை கிழியும் – நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பிரபல இயக்குனர் மோகன் பளீச் பதில்..!

Share it if you like it

பிரபல திரைப்பட இயக்குனர் மோகன் அவர்கள் இயக்கி வெகு விரைவில் வெள்ளி திரைக்கு வர உள்ள ருத்ர தாண்டவம் என்னும் திரைப்படத்தில் தி.மு.க ஆதரவாளர்கள், சில்லறை போராளிகள், மே 17 இயக்கம், வி.சி.க, நாம் தமிழர் கட்சியை, சேர்ந்தவர்கள் மற்றும் பலரின் உண்மையான சுயரூபத்தை நாட்டு மக்களுக்கு தோலுரித்து காட்டும் விதமாக ருத்ர தாண்டவம் படம் வர உள்ளது என்று அதன் டிரெய்லர், மற்றும் அதிரடி வசனங்கள் மூலம நாம் அறிந்து கொள்ள முடியும் என்பது நிதர்சனம்.

இந்நிலையில் இயக்குனர் மோகன் அவர்கள் அண்மையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளிக்கும் பொழுது நெறியாளர் நீட் பற்றி கேள்வி எழுப்பிய பொழுது அவர் கூறியதாவது.

நீட் தேர்வு பற்றி படம் எடுத்தால் பலரின் முகத்திரை கிழியும் நான் அது பற்றி ரிசர்ச் பண்ணி ஷாக் ஆகியிருக்கேன் நான் படம் எடுக்க தயார் என்று ருத்ரதாண்டவ திரைப்பட இயக்குனர் கருத்து தெரிவித்து உள்ளார்.


Share it if you like it