தி.மு.க ஆட்சியின் அவலம் – ஆக்சிஜன் உடன் படுக்கை வேணுமா? எடு 1, 60,000 ரூபாய் பணம்..! 

தி.மு.க ஆட்சியின் அவலம் – ஆக்சிஜன் உடன் படுக்கை வேணுமா? எடு 1, 60,000 ரூபாய் பணம்..! 

Share it if you like it

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது. கொரோனா தொற்று குறித்து தவறான பிரச்சாரத்தையும். பா.ஜ.க, மோடி, அ.தி.மு.க, மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் வண்ணம் தொடர்ந்து போலியான மாய தோற்றத்தை தி.மு.க உருவாக்கியது என்பது நிதர்சனம்.

தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு. பிரபல தனியார் மருத்துவமனையில் மிகப் பெரிய அட்டூழியம் ஒன்று தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆக்ஸிஜனுடன் படுக்கை தேவை என்றால். ரூ. 1,50,000 ரூபாயும், தலையணை மற்றும் போர்வை தேவை என்றால் மேலும் ரூ. 10,000 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் சுரண்ட முற்பட்டு உள்ளது.

இதுவே பா.ஜ.க ஆளும் மாநிலம் என்றால் உடனே டி.வி விவாதம் நடத்தும் தி.மு.கவின் முன்கள பணியாளர்கள் இது குறித்து வாய் திறப்பார்களா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

Image

Image

Image

Image

 


Share it if you like it