பெண் பக்தர்கள் மீது மிருகத் தனமாக தாக்கிய தி.மு.க குண்டர்கள்..!

பெண் பக்தர்கள் மீது மிருகத் தனமாக தாக்கிய தி.மு.க குண்டர்கள்..!

Share it if you like it

கோவை மாவட்டம் தெலுங்குபாளையத்தில் நேற்றைய தினம்.  ஆண்டாள் கோயில் பெண் பக்தர்கள் 4 பேர் உள்ளிட்ட 9 பேர். ராமர் கோயில் கட்ட நிதி வழங்கிய  பக்தர்களுக்கு கோயில் பிரசாதம் வழங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தி.மு.க-வை சேர்ந்த குண்டர்கள். நீங்கள் எல்லாம் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள் தானே என்று கேட்டு பெண்கள் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் நடத்தியதோடு விபூதி, உள்ளிட்ட பிரசாதங்களை பிடுங்கி எறிந்து உள்ளனர். இதனை படம் பிடித்த டிவி நிருபரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

https://twitter.com/itisatp/status/1377475979895992320

 


Share it if you like it