இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி..! காங்., கூட்டணியில் உள்ள தி.மு.க தேர்தல் வாக்குறுதி..! வாய் திறப்பாரா வைகோ..?

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி..! காங்., கூட்டணியில் உள்ள தி.மு.க தேர்தல் வாக்குறுதி..! வாய் திறப்பாரா வைகோ..?

Share it if you like it

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை மத்திய அரசு வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வரும் 6 சீட்டு ஆறுமுகம் இது குறித்து வாய் திறப்பாரா? என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it