களையார் கேவிலில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா, சர்ச்சைகுரிய கருத்துகளை தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.