எச். ராஜா மீது வழக்கு பதிவு!

எச். ராஜா மீது வழக்கு பதிவு!

Share it if you like it

களையார் கேவிலில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா, சர்ச்சைகுரிய கருத்துகளை தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share it if you like it