தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவன் எல்லாம் சாவுங்கடா… சாபமிட்ட விவசாயி!

தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டவன் எல்லாம் சாவுங்கடா… சாபமிட்ட விவசாயி!

Share it if you like it

தி.மு.க.வை விவசாயி ஒருவர் வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்லை பாதுகாக்க ஒரு கொட்டாய் போட முடியவில்லை. இதுதான், திராவிட மாடல் ஆட்சியா? தி.மு.க.விற்கு ஓட்டு போட்டவன் எல்லாம் சாவுங்கடா. கொட்டாய் போடாமல் நெல் எல்லாம் முளைத்து கொண்டு இருக்கிறது. இதுதான், திராவிட மாடல் ஆட்சி என அயோக்கிய பயல்கள் எல்லாம் சொல்லிகிட்டு இருக்கிறான். அப்பனுக்கு, 100 கோடியில் பேனா சிலை நட்டு வைக்க போறான். ஏன்? கூவத்தில் கொண்டு போய் வைக்க வேண்டியது தானே. என விவசாயி ஒருவர் வேதனையுடன் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it