கற்பழிக்கப்பட்ட… கற்பிக்கப்பட்ட…கற்பழிக்கப்பட்ட… முதல்வர் திணறல்!

கற்பழிக்கப்பட்ட… கற்பிக்கப்பட்ட…கற்பழிக்கப்பட்ட… முதல்வர் திணறல்!

Share it if you like it

அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல உளறி கொட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம், இந்து கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் ”புதுமைப் பெண் திட்டத்தை’ முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, கற்பிக்கப்பட்ட என்ற வார்த்தையை கற்பழிக்கப்பட்ட என்று முதல்வர் உளறி கொட்டிய சம்பவம்தான் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it