கூட்டணியில் இருந்து வெளியேறிய மம்தா?

கூட்டணியில் இருந்து வெளியேறிய மம்தா?

Share it if you like it

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட போவதாக மம்தா பேனர்ஜி கூறியுள்ளார். இவரின், கருத்து தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சாகர்திக்கி தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியடைந்தது. இதுகுறித்து, முதல்வர் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசினார் ;

“காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தியிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில்  பொதுமக்களின் ஆதரவோடு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடம் என்று கூறியிருக்கிறார். இவரின், கருத்து அதிரடியாக தெரிவித்துள்ளார்.


Share it if you like it