தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை: வெளியேறும் வட மாநில தொழிலாளர்கள்!

தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை: வெளியேறும் வட மாநில தொழிலாளர்கள்!

Share it if you like it

தமிழகத்தை விட்டு பீகார் மாநில தொழிலாளர்கள் வெளியேறும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில், தி.முக. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. கொலை, கொள்ளை, திருட்டு என தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்தான, கூடுதல் தகவல்களை பெற நியூஸ் 18 ஊடகத்தின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it