வடமாநில தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் பொருட்டு உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை, தி.மு.க. அமைச்சர் பொன்முடி போன்றவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தவகையில், தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் வடமாநில தொழிலாளர்களை குறி வைத்து தாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.
இப்படிபட்ட சூழலில், வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்களது ஊருக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், வடமாநில தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
0421-2203313 | 9498101300 | 9498101320 இந்த தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.