திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவேரி பாலம் பல்வேறு புனரமைப்பு பணிகளுக்கு இடையில் அண்மையில் நிறைவடைந்தது. அந்த வகையில், ஆறு மாதங்களுக்கு பின் மீண்டும் அப்பாலம் திறக்கப்பட்டது. இதனை, தி.மு.க.வின் மூத்த தலைவரும், நகராட்சி நிர்வாகதுறை அமைச்சருமான கே.என்.நேரு திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.