முதல்வர் மீது வழக்கு… பப்பு யாதவ் அதிரடி!

முதல்வர் மீது வழக்கு… பப்பு யாதவ் அதிரடி!

Share it if you like it

பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக கூறி ஜன்அதிகார் கட்சி முதல்வர் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்து இருப்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

தமிழகத்தில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து, இவ்விவகாரம் நாடு முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து, பீகாரில் இருந்து ஆய்வு குழு ஒன்று அண்மையில் தமிழகம் வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பப்பு யாதவ். இவர், ஜன் அதிகார் கட்சியின் நிறுவனர். இவரது, கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் வேத் பிரகாஷ். இவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இதுகுறித்தான, விசாரணை எதிர்வரும் பிப்-18 நடைபெற உள்ளது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

/https://www.opindia.com/2023/03/bihar-court-to-hear-a-complaint-against-tamil-nadu-cm-mk-stalin-in-migrant-case/


Share it if you like it