ரூ. 30 கோடி மதிப்பு மிக்க நிலம்: ஆட்டையை போட்ட தி.மு.க. கவுன்சிலர்!

ரூ. 30 கோடி மதிப்பு மிக்க நிலம்: ஆட்டையை போட்ட தி.மு.க. கவுன்சிலர்!

Share it if you like it

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 30 கோடி மதிப்பு மிக்க நிலத்தை தி.மு.க. கவுன்சிலர் அபேஸ் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் தி.மு.க. கவுன்சிலர்களின் அட்டூழியங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். கவுன்சிலர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி வேண்டி காவல் நிலையத்திற்கு சென்றாலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியின் 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் எம்.ஆர். வெங்கடேஷன். இவர், ரூ. 30 கோடி மதிப்பு மிக்க நிலத்தை ஆட்டையை போட முயன்ற சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it