விடியல் ஆட்சியை வெளுத்து வாங்கிய திராவிட பத்திரிகையாளர்!

விடியல் ஆட்சியை வெளுத்து வாங்கிய திராவிட பத்திரிகையாளர்!

Share it if you like it

மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன் தமிழக அரசை மிக கடுமையாக சாடிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளராக இருப்பவர் லட்சுமி சுப்பிரமணியன். இவர், அன்றைய ஆளும் கட்சியான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். அதேவேளையில், தி.மு.க.வே எதிர்பார்க்காத வண்ணம் அந்த அளவிற்கு அக்கட்சிக்கு முட்டு கொடுத்தார் என்பதில் யாருக்கும் மறுகருத்து இருக்க முடியாது. இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். விடியல் ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. இந்த நிலையில் தான், விடியல் ஆட்சியின் மீது தனது கடும் கோவத்தை லட்சுமி சுப்ரமணியன் வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it