ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதவர் படம் கோவில் எதற்கு?: ஆவேசமான ஹிந்து!

ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதவர் படம் கோவில் எதற்கு?: ஆவேசமான ஹிந்து!

Share it if you like it

ஹிந்து கோவிலில் கடவுள் மறுப்பாளர்களின் புகைப்படம் எதற்கு என ஹிந்து ஒருவர் வாக்குவாதம் செய்து போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகள், மத சடங்குகள் மற்றும் 100-க்கும் அதிகமான கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்தான காணொளிகள் தற்போதும் சமூகவலைத்தளங்களில் காண முடியும். இப்படியாக, ஹிந்து விரோத அரசாக தி.மு.க. இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுள் மறுப்பபாளரின் புகைப்படம் கோவிலில் எதற்கு என ஹிந்து ஒருவர் கோவில் நிர்வாகத்திடம் ஆவேசமாக பேசுவது போன்ற காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it

One thought on “ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதவர் படம் கோவில் எதற்கு?: ஆவேசமான ஹிந்து!

  1. சரியான கருத்து தானே

Comments are closed.