ஓசியில் ‘மாமன்னன்’ படம் பார்த்த தி.மு.க.வினர்… டிக்கெட் எடுத்த பெண்மணிக்கு நேர்ந்த சோகம்!

ஓசியில் ‘மாமன்னன்’ படம் பார்த்த தி.மு.க.வினர்… டிக்கெட் எடுத்த பெண்மணிக்கு நேர்ந்த சோகம்!

Share it if you like it

டிக்கெட் எடுத்த பெண்மணியை படம் பார்க்க அனுமதிக்காமல் தி.மு.க.வினர் அராஜக செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் லைன் மேடு பகுதியில் உள்ள கே.எஸ். திரையரங்கில் உதயநிதியின் ‘மாமன்னன்’ திரைப்படம் ஒலிபரப்பபட்டது. இந்த நிலையில், டிக்கெட் எடுக்காமலேயே ஓசியில் தி.மு.க.வினர் படம் பார்த்துள்ளனர். இதனிடையே, டிக்கெட் முன்பதிவு செய்திருந்த இளம் பெண் கை குழந்தையுடன் திரையரங்கு ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட, அங்கிருந்த கழக கண்மணிகள் அப்பெண்மணியை அமைதியாக இங்கிருந்து செல்லும்படி மிரட்டி அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it