உண்மை செய்தியை வெளியிட்ட சன் நியூஸ்… பொதுமக்கள் அதிர்ச்சி!

உண்மை செய்தியை வெளியிட்ட சன் நியூஸ்… பொதுமக்கள் அதிர்ச்சி!

Share it if you like it

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதுகுறித்தான செய்தியை சன் நியூஸ் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.வின் குடும்ப ஊடகமாக இருப்பது சன் நியூஸ். இதன், ஆசிரியராக இருப்பவர் குணசேகரன். இவர், பா.ஜ.க. மற்றும் ஹிந்துக்களுக்கு எதிரான செய்திகளுக்கு மட்டுமே அதிக முக்கியதுவத்தை கொடுப்பவர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒரு சிறு தவறு நடந்தால் உடனே செய்தியாக வெளியிடுவது. அதே வேளையில், விடியல் ஆட்சியில் நடக்கும் அட்டூழியங்களை மூடி மறைப்பது. இதுதான், சன் நியூஸின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

இப்படிபட்ட சூழலில் தான், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆர்.ஆஸ்.எஸ்., பா.ஜ.க. செய்திகளை இருட்டடிப்பு செய்யும் சன் நியூஸா? உண்மை செய்தி வெளியிட்டது என பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பேசி வருகின்றனர்.


Share it if you like it