கஞ்சா போதையில் மிதக்கும் இளைஞர்கள்: மாஜி அதிகாரி வேதனை!

கஞ்சா போதையில் மிதக்கும் இளைஞர்கள்: மாஜி அதிகாரி வேதனை!

Share it if you like it

கஞ்சாவிற்கு அடிமையாகும் இளைஞர்களால் சமூகத்திற்கு என்னென்ன? தீங்கு ஏற்படும் என முன்னாள் ராணுவ உயர் அதிகாரி மேஜர் மதன்குமார் பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு சட்டம் ஒழுங்கு இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. கொலை, கொள்ளை தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மதுவிற்கும், கஞ்சாவிற்கும் அடிமையாகி வருகின்றனர். இதன்காரணமாக, சமூக கட்டமைப்பே பெரும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், கஞ்சாவிற்கு அடிமையாகும் இளைஞர்களால் சமூகத்தில் என்னென்ன? மாற்றம் ஏற்படும் என முன்னாள் ராணுவ உயர் அதிகாரி மேஜர் மதன்குமார் மீடியான் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மிக விளக்கமாக கூறியிருக்கிறார். அதன் லிங்க் இதோ.


Share it if you like it