தி.மு.க.விற்கு முட்டு கொடுத்த நெறியாளர்: பொளந்து கட்டிய அஸ்வத்தாமன்!

தி.மு.க.விற்கு முட்டு கொடுத்த நெறியாளர்: பொளந்து கட்டிய அஸ்வத்தாமன்!

Share it if you like it

பா.ஜ.க. மூத்த தலைவர் அஸ்வத்தாமன் கலாட்டா ஊடக நெறியாளரை வெளுத்து வாங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் நெறியாளர்கள் தி.மு.க.வின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், சீப்பு செந்தில், கார்த்திக்கை செல்வன், கார்த்திகேயன் போன்ற நெறியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர் என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், எழுத்தாளர், பேச்சாளர், பா.ஜ.க. மாநில செயலாளர் மற்றும் மூத்த தலைவருமாக இருப்பவர் அஸ்வத்தாமன். இவர், பிரபல இணையதள ஊடகமான கலாட்டா ஊடகத்திற்கு அண்மையில் பேட்டியளித்து இருக்கிறார். அப்போது, நெறியாளர் தி.மு.க.விற்கு ஆதரவான பல்வேறு கேள்விகளை முன்வைத்து இருக்கிறார். இதற்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் தரமான பதிலடியை கொடுத்துள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it