இஸ்லாமிய பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: வாய் திறப்பாரா சல்மா?

இஸ்லாமிய பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: வாய் திறப்பாரா சல்மா?

Share it if you like it

முகநூல் பயன்படுத்தும் இஸ்லாமிய பெண்கள் நரகத்திற்கு செல்வார்கள் என இஸ்லாமிய மதகுரு ஒருவர் பேசிய காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளராக இருப்பவர் சல்மா. இவர், தனது சமூகவலைத்தள பக்கங்களில் பாரதப் பிரதமர் மோடி, பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மற்றும் ஹிந்து மதம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவிக்க கூடியவர். அதே வேளையில், விடியல் ஆட்சியில் ஹிந்துக்களுக்கு எதிராக நிகழும் அட்டூழியங்கள், அடாவடிகள் குறித்து வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனமாக இருக்க கூடியவர்.

இப்படிப்பட்ட சூழலில், இஸ்லாமிய மக்களால் நன்கு அறியப்பட்டவர் மதகுரு மௌலானா ஷம்சுதீன் காசிமி. இவர், முகநூலை பயன்படுத்தும் இஸ்லாமிய பெண்கள் நரகத்திற்கு செல்வார்கள். உண்மையான இஸ்லாமிய பெண்கள் முகநூலை பயன்படுத்த மாட்டார்கள் என கூறியிருக்கிறார். ஒட்டு மொத்த இஸ்லாமிய பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் ஷம்சுதீன் காசிமி கருத்து தெரிவித்துள்ளார். இவரது, பேச்சை கருத்து கண்ணம்மா ( சல்மா ) எப்போது? கண்டிப்பார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  


Share it if you like it