தமிழ்நாட்டை காப்பாற்ற ஒரேவழி:  முதல்வரை பதவி விலக சொல்லுங்க: –  மூத்த பத்திரிகையாளர் ஆவேசம்!

தமிழ்நாட்டை காப்பாற்ற ஒரேவழி: முதல்வரை பதவி விலக சொல்லுங்க: – மூத்த பத்திரிகையாளர் ஆவேசம்!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் பேசியிருக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அறம் என்கிற இணையதள செய்திச் சேனலை நடத்தி வருபவர் மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன். இவர், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முதல்வர் ஸ்டாலின் பதவி விலகினால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்ற முடியும். இந்த ஆட்சி எவ்வளவு சீக்கிரம் கவிழ்கிறதோ அப்போதுதான் தமிழக மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். எதற்கும், லாயக்கு இல்லாத மனிதர் இந்த ஸ்டாலின்.

தனது சட்டையில் விழுந்த கறையை கூட தட்டி விட முடியாத துப்பு இல்லாத மனிதன். தலையில் டோப்பா வைத்துக் கொண்டு பொம்மை மாதிரி நடமாடி கொண்டிருக்கிறார். இந்த உலகத்தில் மிக அதிக அளவில் வெறுக்க கூடிய மனிதராக ஸ்டாலின் இருப்பார் என பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it