நெறியாளர் கேட்ட கேள்வி… பா.ஜ.க. தலைவர் கொடுத்த இடி!

நெறியாளர் கேட்ட கேள்வி… பா.ஜ.க. தலைவர் கொடுத்த இடி!

Share it if you like it

பிரபல இந்தியா டுடே ஊடக நெறியாளர் ராஜ்தீப் சர்தேசாய் தமிழக பா.ஜ.க. தலைவரிடம் முன்வைத்த கேள்விக்கு தரமான பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல அரசியல் விமர்சகர், நெறியாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளராக இருப்பவர் ராஜ்தீப் சர்தேசாய். இவர், இந்தியா டுடே ஊடகத்தில் அண்மையில் மிகப்பெரிய நேர்காணல் ஒன்றை நடத்தினார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த நிலையில், நிகழ்ச்சியின் நிறைவாக, நெறியாளர் ராஜ்தீப் சர்தேசாய் சிறிய கேள்வி ஒன்றினை விருந்தினர்கள் முன்வைத்தார். அதுஎன்னவெனில், தென்னிந்திய அரசியலின் சிறப்பு என்ன? என்ற கேள்வியினை எழுப்பினார்.

இதற்கு, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது : குடும்ப அரசியல், வம்சம், ஊழல் என்று தெரிவித்தார்.


Share it if you like it