ஓடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயன்று வரும் தி.மு.க.வினருக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தில் நேற்றைய தினம் மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த, கோர விபத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். ஒட்டு மொத்த நாட்டையும் இந்த துயர சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், தி.மு.க.வின் மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி தனது வன்மத்தை வெளிப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு இதோ :