ஓடிசா ரயில் விபத்து; இந்த துக்கத்திலும்   அரசியல் செய்த ராஜீவ் காந்தி!

ஓடிசா ரயில் விபத்து; இந்த துக்கத்திலும் அரசியல் செய்த ராஜீவ் காந்தி!

Share it if you like it

ஓடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயன்று வரும் தி.மு.க.வினருக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தில் நேற்றைய தினம் மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த, கோர விபத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். ஒட்டு மொத்த நாட்டையும் இந்த துயர சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், தி.மு.க.வின் மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி தனது வன்மத்தை வெளிப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு இதோ :


Share it if you like it