ஜாதியை ஒழிக்க தடையாக இருப்பதே இந்த போலீஸ் புத்திதான் – திருமாவளவன் ஆவேசம்!

ஜாதியை ஒழிக்க தடையாக இருப்பதே இந்த போலீஸ் புத்திதான் – திருமாவளவன் ஆவேசம்!

Share it if you like it

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக காவல்துறையை சீண்டும் வகையில் பேசியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இக்கட்சியின், தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறையை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது, ஜாதியை ஒழிக்க தடையாக இருப்பதே இந்த போலீஸ் புத்திதான் என தமிழக காவல்துறையை சீண்டியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it