சிவன் கோவில் புனிதத்தை சீர்குலைத்த சமூக விரோதிகள்.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு, ஹிந்து ஆலயங்கள் இடிக்கும் காணொகளிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. இதுதவிர, ஹிந்துக்களுக்கு எதிராகவும், ஹிந்து கடவுள்கள் அவமதிக்கும் சம்பவங்களும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இப்படியாக, ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறை தற்பொழுது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அந்தவகையில், தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள சிவன் கோவிலின் புனிததன்மையை மாற்று மதத்தை சேர்ந்த சில சமூக விரோதிகள் சீர்குலைத்து விட்டதாக காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதன் லிங்க் இதோ.